தேவார பாடல் பெற்ற தலம் எண்: 65
வடகரை தலம் எண்: 11
மற்ற பெயர்கள்: ஆதிசிதம்பரம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
இறைவன்: வெண்காடர், சுவேதாரண்யேஸ்வரர்
இறைவி: வேயனைய தோளுமை, ப்ரம்ம வித்யா நாயகி
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்: சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்
சில தகவல்கள்:
* சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம்
* சிவபெருமானை வணங்கி தோஷம் நீங்கியதால் புதன் நவகிரக தலமாக விளங்குகிறது.
* சிவபெருமான் ஹஸ்தி நடனம் ஆடிய இடம்.
* திருவெண்காட்டில் இயற்பகை நாயனார், மெய்கண்டார், பட்டினத்தடிகள் வாழ்ந்துள்ளனர்.
* அகோரமூர்த்தி வடிவமெடுத்து மருத்துவன் என்னும் அரக்கனை அழித்த இடம். ஆனால் அட்டவீரட்டத்தில் இந்த தலம் இல்லை.
* வால்மீகி ராமாயணத்தில் இந்த கோயிலை பற்றிய குறிப்பு உள்ளது
* முதல் ஆதித்தன், முதல் பராந்தகன், உத்தம சோழன் கல்வெட்டுகள் உள்ளன.
* காசிக்கு சமமாய் கருதப்படும் தலம்.
* கிழக்கு நோக்கி இறைவன் மற்றும் இறைவன் சன்னதி உள்ளது
* நாயன்மார்கள், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நவகிரக, விநாயகர், முருகர், காளி, சட்டநாதர் சிலைகள் உள்ளன
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* ஈசன் ஒன்பது தாண்டவங்கள் புரிந்த இடம்.
தரிசன நேரம்:
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 5 முதல் 9 வரை
செல்லும் வழி:
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில்(மாயவரத்தில்) இருந்து பேருந்து வசதி உள்ளது
என் குறிப்புகள்:
* சீர்காழியிலிருந்து மிக அருகில் உள்ளதால் நிறைய முறை சென்ற ஆலயம் இது. எனது திருமணத்திற்கு முன் எனது நண்பன் மூலமாக முதல் முறை வந்துள்ளேன். அதற்கு பின் பல முறை இத்தல இறைவனை காண முடிந்தது.
* சென்ற வாரம் செல்கையில் நிறைய மருவத்தூர் பக்தர்களை காண முடிந்தது.
* புதன் ஸ்தலத்தில் நிறைய கூட்டம் இருந்தது.
பதிகங்கள்:
மேற்கு கோபுரம்
புதன் தலம்
வடகரை தலம் எண்: 11
மற்ற பெயர்கள்: ஆதிசிதம்பரம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
இறைவன்: வெண்காடர், சுவேதாரண்யேஸ்வரர்
இறைவி: வேயனைய தோளுமை, ப்ரம்ம வித்யா நாயகி
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்: சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்
சில தகவல்கள்:
* சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம்
* சிவபெருமானை வணங்கி தோஷம் நீங்கியதால் புதன் நவகிரக தலமாக விளங்குகிறது.
* சிவபெருமான் ஹஸ்தி நடனம் ஆடிய இடம்.
* திருவெண்காட்டில் இயற்பகை நாயனார், மெய்கண்டார், பட்டினத்தடிகள் வாழ்ந்துள்ளனர்.
* அகோரமூர்த்தி வடிவமெடுத்து மருத்துவன் என்னும் அரக்கனை அழித்த இடம். ஆனால் அட்டவீரட்டத்தில் இந்த தலம் இல்லை.
* வால்மீகி ராமாயணத்தில் இந்த கோயிலை பற்றிய குறிப்பு உள்ளது
* முதல் ஆதித்தன், முதல் பராந்தகன், உத்தம சோழன் கல்வெட்டுகள் உள்ளன.
* காசிக்கு சமமாய் கருதப்படும் தலம்.
* கிழக்கு நோக்கி இறைவன் மற்றும் இறைவன் சன்னதி உள்ளது
* நாயன்மார்கள், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நவகிரக, விநாயகர், முருகர், காளி, சட்டநாதர் சிலைகள் உள்ளன
* இறைவன் சுயம்பு மூர்த்தி
* ஈசன் ஒன்பது தாண்டவங்கள் புரிந்த இடம்.
தரிசன நேரம்:
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 5 முதல் 9 வரை
செல்லும் வழி:
சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில்(மாயவரத்தில்) இருந்து பேருந்து வசதி உள்ளது
என் குறிப்புகள்:
* சீர்காழியிலிருந்து மிக அருகில் உள்ளதால் நிறைய முறை சென்ற ஆலயம் இது. எனது திருமணத்திற்கு முன் எனது நண்பன் மூலமாக முதல் முறை வந்துள்ளேன். அதற்கு பின் பல முறை இத்தல இறைவனை காண முடிந்தது.
* சென்ற வாரம் செல்கையில் நிறைய மருவத்தூர் பக்தர்களை காண முடிந்தது.
* புதன் ஸ்தலத்தில் நிறைய கூட்டம் இருந்தது.
பதிகங்கள்:
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,பாதம் பல்-நாள் பணியும் அடியார்கள்தங்கள்மேல்ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே - திருஞானசம்பந்தர்
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி, பாய் புலித்தோல் அரையில் வீக்கி,
அடங்கலார் ஊர் எரியச் சீறி, அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்;
மடங்கலானைச் செற்று உகந்தீர்; மனைகள்தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே - சுந்தரர்
ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செயும்
கான வேடன்றன் வெண்காடு அடைநெஞ்சே - அப்பர்
புகைப்படங்கள்:
![]() |
| மேற்கு கோபுரம் |
![]() |
| அகோரமூர்த்தி(வெளி பிரகாரம்) |
![]() |
| கிழக்கு கோபுரம் |
![]() |
| முன்மண்டப நுழைவு வாயில் |
![]() |
| நந்தி |
![]() |
| சுவரோவியம் |
![]() |
| தட்சிணாமூர்த்தி |
![]() |
| நால்வர் சன்னிதி |
![]() |
| லிங்கோத்பவர் |
![]() |
| கருவறை வெளியே கல்வெட்டு |
![]() |
| நடராஜர் சபை |
![]() |
| அகோரமூர்த்தி சன்னிதி |
![]() |
| உள் பிரகாரம் |
புதன் தலம்
![]() |
அம்மன் சன்னிதி
|




















No comments:
Post a Comment